×

ஜார்க்கண்ட்டில் 3 புதிய ரயில் வழித்தடங்களை தொடக்கி வைக்கிறார் பிரதமர் மோடி!!

ராஞ்சி : பிரதமர் மோடி இன்றும் நாளையும் ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.ஜார்க்கண்ட்டில் 3 புதிய ரயில் வழித்தடங்களையும், மேற்கு வங்கம் ஹூக்ளியில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

The post ஜார்க்கண்ட்டில் 3 புதிய ரயில் வழித்தடங்களை தொடக்கி வைக்கிறார் பிரதமர் மோடி!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Jharkhand ,Ranchi ,Narendra Modi ,West Bengal ,Hooghly, West Bengal ,
× RELATED நான் வறுமையில் வாடினேன்; ஏழைகளின்...